sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விபத்தில் வாலிபர் பலி

/

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி


ADDED : நவ 05, 2025 07:51 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பரசுராமன், 26; நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு பைக்கில் திருவெண்ணைநல்லுார் நோக்கி சென்றார்.

சுந்தரேசபுரம் முருகர் கோவில் அருகே சென்றபோது, எதிரில் வந்த டாட்டா ஏஸ் வேன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா, 19; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டாட்டா ஏஸ் வேன் ஓட்டிச் சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us