sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 26, 2024 07:38 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், நகர ஆரம்பு சுகாதார நிலையம் சார்பில் உழவர் சந்தை, பஸ் நிலையம், மந்தைவெளி கலெக்டர் அலுவலகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கியும், ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டும் பிரசாரம் செய்யப்பட்டது.

ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் முத்துசாமி, துவாரகா, சசிகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் ராமலிங்கம் பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன், கள்ளக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி துண்டு பிரசுரங்களை வழங்கி ஆட்டோ அறிவிப்பு வாகனத்தை துவக்கி வைத்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us