sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிவாரண உதவி வழங்கல்

/

நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்


ADDED : அக் 13, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; பாம்பு கடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., வழங்கினர்.

உளுந்துார்பேட்டை அடுத்துள்ள எல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விநாயகமூர்த்தி, 23; பட்டதாரி. இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் இறந்தார்.

உயிரிழந்த விநாயகமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பொது நிதியிலிருந்து அறிவித்த 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சுதாகர், வருவாய் ஆய்வாளர் வனிதா, வி.ஏ.ஓ., பவுல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us