sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : அக் 13, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏமப்பேரை சேர்ந்த பார்த்திபன் மகன் மகேந்திரன், 27; செல்லன் மகன் முனியன், 24; ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, 210 கிராம் கஞ்சா மற்றும் ரூ.15,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிச்சமுத்து மகன் வின்சென்ட் என்பவர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us