sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிவாரண நிதி வழங்கல்

/

நிவாரண நிதி வழங்கல்

நிவாரண நிதி வழங்கல்

நிவாரண நிதி வழங்கல்


ADDED : அக் 14, 2025 05:11 AM

Google News

ADDED : அக் 14, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலை வழங்கப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமம் மூப்பனார் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் சவுமியா,14; இவர் கடந்த 10ம் தேதி பூட்டை கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழிந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறுமியின் குடும்பத்திரை நேரில் சந்தித்து நிவாரண நிதி உதவி காசோலையை வழங்கினார்.

சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், செயலாளர் கதிரவன், தாசில்தார் வைரக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us