sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு

/

 மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு

 மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு

 மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு


ADDED : நவ 14, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு-: மூங்கில்துறைப்பட்டில் சொந்த இடம் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான இடம் குறித்து தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

மூங்கில்துறைப்பட்டில் வசிக்கும் வீடுகள் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனை வழங்க உள்ள இடத்தினை தாசில்தார் சத்திய நாராயணன் ஆய்வு செய்தார்.

ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கும் இடத்தில் பிற்காலத்தில் எவ்வித பிரச்னைகளும் வரக்கூடாது எனவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் குடிநீர் வசதி கிடைக்கும்படி உள்ள இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., சரவணன், ஊராட்சி தலைவர் பரமசிவம் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us