sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

/

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : அக் 03, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 03, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் மாணவர் சேர்க்கை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளியில் கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் அமர வைத்து, பாரம்பரிய முறையில் நெல் மணியில் அ, ஆ எழுத்துக்களை எழுதி பள்ளி கல்வியை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us