sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்

/

ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்

ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்

ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்


ADDED : அக் 13, 2025 12:22 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டும் பணிகளை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கல்வராயன்மலையில் பொதுப்பணி துறை சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இரண்டு தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்த ஆய்வு மாளிகையில் நுழைவு அறை, மின்துாக்கி, உணவு அருந்தும் அறை, சமையல் கூடம், 3 தங்கும் அறைகள் கட்டப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மாலா, கல்வராயன்மலை ஒன்றிய சேர்மன் சந்திரன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us