sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : அக் 30, 2025 06:56 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் பாலாஜி, 24; நேற்று முன்தினம் இரவு இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் பாலாஜியை அடித்து விட்டதால், இரவு 8:30 மணி அளவில் வீட்டிற்கு வந்த பாலாஜி கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் புடவையால் துாக்கில் தொங்கினார்.

உடனடியாக கீழே இறக்கி திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்து அவரது தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us