sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா

/

நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா

நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா

நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா


ADDED : ஆக 24, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு, கவரை தெருவில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில், 31வது ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 18ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.

நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.

இரவு 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகேஸ்வரி அம்மன், கவரை தெரு, குறுக்கு கவரை தெரு. சவுராஷ்டிரா தெரு, பள்ளத்தெரு, சின்ன வேப்பங்குளக்கரை, பாலநடன விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெரு வழியாக வீதியுலா வந்தார்.

இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது. நேற்று, காலை 11:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தல் நடந்தது. இன்று, இரவு 10:00 மணிக்கு கூத்து நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us