sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து

/

வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து

வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து

வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து


ADDED : மார் 10, 2025 07:26 AM

Google News

ADDED : மார் 10, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பருத்திகுன்றம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கும், திருப்பருத்திகுன்றத்திற்கும் இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட் டுள்ளது. இப்பாலத்தின் வழியாக விப்பேடு, கீழ் கதிர்பூர், மேல்கதிர்பூர், விஷார் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த சிறுபாலத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சிறுபாலத்தின் சுவரில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில், சிறுபாலம் முழுதும் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.

எனவே, வேகவதி ஆற்று சிறுபாலத்தின் சுவரில் வளரும் அரச மரச் செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us