sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்

/

தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்

தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்

தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்


ADDED : பிப் 25, 2025 07:37 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், பிப்ரவரி 25 போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தி.மு.க., மாணவர் அணியினர் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மத்திய அரசு அலுவலகங்கள் முன் முழக்கங்களை எழுப்பினர்.

காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் பேரணியாக சென்ற தி.மு.க.,வினர், அங்குள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us