sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு

/

மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு

மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு

மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு


ADDED : ஆக 29, 2024 09:34 PM

Google News

ADDED : ஆக 29, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறைதீர் கூட்டம், அக்.,4ம் தேதி, காலை 10:30 மணிக்கு, கலெக்டர் வளாகததில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின், அதற்கான முறையீட்டு மனுவை, மூன்று நகல்களில், செப்.,17ம் தேதிக்குள், காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சங்கங்கள் சார்பில், ஒருவர் மட்டுமே பங்கேற்கலாம்.

மேலும், செப்.,17க்குள் பெறப்படும் முறையீட்டு மனுக்கள் மீது குறைகளைவு அறிக்கை, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெற்று, கூட்டம் நடக்கும் நாளில் நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்படும்.

எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை, குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்ப வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us