sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு

/

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு


ADDED : ஆக 18, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இங்கு, மகளிர் சுயஉதவிக் குழு கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வரிசையில், சுய தொழில் புரிவதற்கு, 831 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.29 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கிய, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்று வழங்கி கவுரவவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us