sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்

/

மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்

மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்

மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்


ADDED : செப் 09, 2024 11:33 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் உட்புற சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லை.

இதனால், மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கும் நிலை இருப்பதோடு, வீடுகளிலும் மழைநீர் புகும் சூழல் உள்ளது.

மேலும், வடிகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால், அப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், கழிவுநீர் சாலையில் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே, குண்ணம் ஊராட்சியில் விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us