sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாம்பரம் - செங்கை இடையே பராமரிப்பு பணி; விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

/

தாம்பரம் - செங்கை இடையே பராமரிப்பு பணி; விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

தாம்பரம் - செங்கை இடையே பராமரிப்பு பணி; விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

தாம்பரம் - செங்கை இடையே பராமரிப்பு பணி; விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


ADDED : ஆக 18, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, தாம்பரம் வழியாக எழும்பூர் வரையில் செல்லும் அனைத்து விரைவு ரயில்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று, காலை 8:00 மணி அளவில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரையில் செல்லும் விரைவு ரயில், அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் சென்றது.

அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும், மின்சார ரயில் செல்வதற்கு ஏற்ப விரைவு ரயில் ஆங்காங்கே காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ரயில் பயணியர் இடையே, எப்போது நிலையத்திற்கு சென்றடையும் என, சலிப்பு ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us