sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

/

செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு


ADDED : ஆக 28, 2024 09:00 PM

Google News

ADDED : ஆக 28, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், செல்வ விநாயகர், சிவ விஷ்ணு கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சி.என்.ஏ., மற்றும் சி.எஸ்.செட்டி குறுக்கு தெருவினர் முடிவு செய்தனர்.

அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கடந்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.

மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், நேற்று, காலை 9:00 மணிக்கு புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலமும், விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.






      Dinamalar
      Follow us