sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை

/

உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை

உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை

உடலுறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை


ADDED : ஆக 27, 2024 01:00 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு, 59. விவசாய வேலை செய்து வந்தார்.

இவர், கடந்த வாரம், தலைவலி காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி, மூளைச் சாவு அடைந்தார். பின், துரைபாபுவின் உடல் உறுப்புகளை, அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர்.

இதையடுத்து, நீலமங்கலம் கிராமத்தில்வைக்கப்பட்டு இருந்த துரைபாபுவின் உடலுக்கு, மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர், நேற்று நேரில் சென்று, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us