sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

/

மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்


ADDED : மார் 02, 2025 12:17 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரியபெரும்பாக்கம்,காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து, ஆரியபெரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் கிளைகள் மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ளன.

காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாகஅப்பகுதியினர் புகார்தெரிவிக்கின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, கீழம்பியில் இருந்து ஆரியபெரும்பாக்கம் செல்லும் சாலையோரம் மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள புளிய மரத்தின் கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us