sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு

/

தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு

தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு

தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு


ADDED : செப் 07, 2024 11:09 PM

Google News

ADDED : செப் 07, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏகனாபுரம்:மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராம ஏரிக்கரை2யோரம், திறந்தவெளி கிணறு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், இந்த கிணற்று நீரை, ஏகனாபுரம் கிராமத்தினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, ஏகனாபுரம் கிராமத்தில், ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, திறந்தவெளி கிணறுகளின் பயன்பாடு அறவே இல்லை.

இருப்பினும், ஏகனாபுரம் கிராம ஏரிக்கரை சாலையோரம் இருக்கும் திறந்தவெளி கிணற்றால், வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து, ஏரிக்கரை சாலையோரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது, திறந்தவெளி கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது.

எனவே, ஏகனாபுரம் கிராமத்தில் திறந்தவெளியாக இருக்கும் கிணற்று மீது தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us