sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி

/

குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி

குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி

குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி


ADDED : ஆக 20, 2024 08:42 PM

Google News

ADDED : ஆக 20, 2024 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரி அமிர்தா கார்டன் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.

இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. நாள்தோறும் வீட்டிற்கு தேவையான குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் தண்ணீர், அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளது.

இதுகுறித்து, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us