sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி

/

கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி

கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி

கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி


ADDED : செப் 04, 2024 12:58 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி, சங்கரா செவிலியர் கல்லுாரி மற்றும் அரிமா சங்கம் சார்பில், கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் கொடியசைத்து கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலியை துவக்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.எம். சங்கரன், அரிமா மாவட்ட ஆளுனர் எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள், கண்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். சங்கரா செவிலியர் கல்லூரி மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கண்தான உறுதிமொழி படிவத்தை ஆர்வமுடன் பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

கண்தான அரிமா மாவட்ட தலைவர் பகவத்கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக சங்கர் கண் வங்கி செயலர் சரோஜா சங்கரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us