sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 8 பேருக்கு பணி ஆணை

/

காஞ்சியில் 8 பேருக்கு பணி ஆணை

காஞ்சியில் 8 பேருக்கு பணி ஆணை

காஞ்சியில் 8 பேருக்கு பணி ஆணை


ADDED : ஜூன் 28, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இம்முகாமில், ஒரு பயனாளிக்கு 9,060 மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். மேலும், எட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானதற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.






      Dinamalar
      Follow us