sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண் 'டப்பிங்' கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

/

பெண் 'டப்பிங்' கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

பெண் 'டப்பிங்' கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

பெண் 'டப்பிங்' கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்


ADDED : மார் 03, 2025 12:05 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர், 25 வயது இளம்பெண்; டப்பிங் கலைஞர். கடந்த 27ம் தேதி, இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். தன் வீடு அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில், பொதுவான கேட் பூட்டப்பட்டிருந்ததை கண்டு, கீழ் வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் கேட்டை திறக்குமாறு கூறினார்.

உடனே, கீழ் வீட்டில் உள்ள பெண்ணின் கணவர் ஜெய்கர், 27, என்பவர், இளம்பெண்ணிடம் தாமதமாக வருவது குறித்து கேட்டு, அவதுாறாக பேசி, கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஜெய்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us