sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணல் திருட்டு 2 பேர் கைது

/

மணல் திருட்டு 2 பேர் கைது

மணல் திருட்டு 2 பேர் கைது

மணல் திருட்டு 2 பேர் கைது


ADDED : நவ 17, 2024 01:07 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை போலீசார், சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 'டாடா' லாரி மற்றும் 'பாரத் பென்ஸ்' லாரியில், அரசு அனுமதியின்றி மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் கடத்தியதாக காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமாரன், 26, விக்னேஷ், 25, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us