sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.35 லட்சம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.35 லட்சம்

ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.35 லட்சம்

ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.35 லட்சம்


ADDED : அக் 27, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 27, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவிலில் உள்ள பொது உண்டியல், திருப்பணி உண்டியல், கோசாலை உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வர் திலகவதி ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.

இதில், 35 லட்சத்து, 20,166 ரூபாய் ரொக்கமும், 14 கிராம் தங்கமும், 157 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்தார்.

அஷ்டபுஜ பெருமாள்


காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில், கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.

இதில், 3 லட்சத்து 74,241 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us