sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு


ADDED : செப் 25, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : வியாசர்பாடி, பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 51; தி.நகரில் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிகிறார்.

இவரது மனைவி செல்வி; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.

மாலையில் மாரிமுத்துவீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 57 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us