sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாடு முட்டி விவசாயி பலி வாலாஜாபாத் அருகே சோகம்

/

மாடு முட்டி விவசாயி பலி வாலாஜாபாத் அருகே சோகம்

மாடு முட்டி விவசாயி பலி வாலாஜாபாத் அருகே சோகம்

மாடு முட்டி விவசாயி பலி வாலாஜாபாத் அருகே சோகம்


ADDED : பிப் 09, 2025 08:52 PM

Google News

ADDED : பிப் 09, 2025 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; திருமணமாகாதவர். இவர், கடந்த 30ம் தேதி காலை 10:00 மணிக்கு தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

அப்போது, உழவு மாடு ஒன்றின் கழுத்தில் தொங்கிய கயிறை அகற்ற வெங்கடேசன் முயன்றார். அப்போது மாடு முட்டியதில், படுகாயம் அடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us