sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கிணறு

/

பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கிணறு

பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கிணறு

பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கிணறு


ADDED : பிப் 17, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 12.30 லட்சம் ரூபாய் செலவில், சீத்தாவரத்தில் புதிதாக திறந்தவெளி குடிநீர் கிணறு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து, சீத்தாவரம் மற்றும் அரும்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பணி முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படாமல் குடிநீர் கிணறு வீணாகி வருகிறது.

எனவே, கோடை காலம் வருவதால், இந்த கிணறு மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us