sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கால்வாயில் நாய் சடலம் துர்நாற்றம் வீசுவதாக புகார்

/

கால்வாயில் நாய் சடலம் துர்நாற்றம் வீசுவதாக புகார்

கால்வாயில் நாய் சடலம் துர்நாற்றம் வீசுவதாக புகார்

கால்வாயில் நாய் சடலம் துர்நாற்றம் வீசுவதாக புகார்


ADDED : ஏப் 20, 2025 12:51 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஓரிக்கை அருகே உள்ளது அதியமான் நகர். இந்த நகர் அருகே, பெரிய அளவிலான மழைநீர் கால்வாய் செல்கிறது. கால்வாயில், நாய் ஒன்று இறந்து, அதன் சடலம் இரண்டு நாட்களாக மிதக்கிறது.

இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அப்பகுதியினருக்கு நோய் பரவும் என அச்சமடைகின்றனர்.

மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், கால்வாயில் மிதக்கும் நாய் சடலத்தை அகற்றி, அப்பகுதி முழுதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us