sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்

/

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்


UPDATED : செப் 21, 2025 01:07 AM

ADDED : செப் 21, 2025 01:05 AM

Google News

UPDATED : செப் 21, 2025 01:07 AM ADDED : செப் 21, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Image 1472066


புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சாதாரண சனிக்கிழமையைவிட, புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்.



அதன்படி, புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள், வைகுண்டபெருமாள், உலகளந்த பெருமாள், விளக்கொளி பெருமாள், யதோக்தகாரி பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காண முடிந்தது. இக்கோவில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us