sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

/

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 24, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 24, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில், கல்லுாரியைச் சேர்ந்த 280 மாணவ - மாணவியர் பங்கேற்று, போதை பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியப்படி ஊர்வலமாக சென்றனர்.

இந்த பேரணி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் உதவி ஆணையர் (கலால்) திருவாசகம், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us