sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்

/

கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்

கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்

கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்


ADDED : செப் 23, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த, செட்டியார்பேட்டையில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பரந்துார் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம், விவசாயி குணசேகரன் தலைமையில் நேற்று நடந்தது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், சங்க மாவட்ட செயலர் நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பரந்துார் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து, அக்.13ல், வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us