sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பு இல்லாத சாலையால் அச்சம்

/

தடுப்பு இல்லாத சாலையால் அச்சம்

தடுப்பு இல்லாத சாலையால் அச்சம்

தடுப்பு இல்லாத சாலையால் அச்சம்


ADDED : டிச 29, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு, சின்னவேப்பங்குளத்தில் இருந்து, நேதாஜி நகர்வழியாக சின்ன காஞ்சிபுரம் சி.வி.ராஜகோபால் தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரிஉள்ளது.

சாலையோரம் உள்ள இந்த ஏரி 20 அடி ஆழம் உடையது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரிக்குள் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

மேலும் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளது.

ஏரிக்கரையோரம் உள்ள சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, ஏரியில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், அல்லாபாத் ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.






      Dinamalar
      Follow us