sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி

தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி

தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி


ADDED : பிப் 18, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : நெடுஞ்சாலைகளில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர்.

குன்றத்துார், மாங்காடு நகராட்சிகளில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது.

குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகள், குன்றத்துார் -- ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன. லாரியில் குப்பையை ஏற்றிச் செல்லும் போது, அவை காற்றில் பறக்காமல் இருக்க, தார்ப்பாய் அல்லது துணிவலை வாயிலாக லாரியினை முழுமையாக மூட வேண்டும்.

இதை பின்பற்றாமல், அதிகமாக குப்பையை ஏற்றிக் கொண்டு, வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து, குப்பை காற்றில் பறந்து சாலையில்விழுகிறது.

மேலும், நோய்த் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. எனவே, குப்பையை, தார்ப்பாய் வாயிலாக முழுமையாக மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us