sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

/

பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா


ADDED : ஆக 18, 2025 12:57 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:பழையசீவரம், ஓம் சப்த ஈஸ்வரி கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் உள்ள ஓம் சப்த ஈஸ்வரி கோவிலில், ஆடி திருவிழா கடந்த வெள்ளி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 7:00 மணிக்கு ஈஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

மதியம் 2:00 மணிக்கு, பாலாற்றில் கங்கை திரட்டி அங்கிருந்து கோவிலை வந்தடைந்து கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.






      Dinamalar
      Follow us