ADDED : பிப் 15, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் நகரில் உள்ள பெட்டிக்கடை, மளிகை கடை என பல்வேறு இடங்களில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப் போன்ற பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.
இதுதொடர்பாக, போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் எஸ்.வி.என்.,பிள்ளை தெருவில் குட்கா விற்பனை செய்த, நந்தகுமார், 45, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

