sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

/

சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்


ADDED : பிப் 14, 2025 10:42 PM

Google News

ADDED : பிப் 14, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் கன்னியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பசுபதி, மாநில தகவல் தொழில்நுட்ப செயலர் பிரபு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

இதில், பொது சுகாதார துறையில் 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு அனுப்பியுள்ள 2,715 சுகாதார ஆய்வாளர்கள் நிலை இரண்டு சுகாதார கட்டமைப்பிற்கு தேவை என்ற கோப்பிற்கு உடனடியாக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் சவரிமுத்து நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us