sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட்' வழங்க வலியுறுத்தல்

/

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட்' வழங்க வலியுறுத்தல்

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட்' வழங்க வலியுறுத்தல்

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட்' வழங்க வலியுறுத்தல்


ADDED : அக் 19, 2024 11:42 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், உள்ள குப்பையை சேகரிக்க நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வீடுகள் மற்றும் தெரு பகுதிகளில் உள்ள குப்பை சேகரித்து, துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளில், ஈடுபட்டுள்ள நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு மட்டும் சமீபத்தில் ‛ரெயின் கோட்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின்கோட்' வழங்கவில்லை,

இதனால், சில தினங்களாக உத்திரமேரூரில் பெய்து வரும் மழையில், ஒப்பந்த பணியாளர்கள், மழையால் நனைந்தபடியே துாய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கும், ‛ரெயின் கோட்' வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us