sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்

/

ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்

ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்

ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்


ADDED : மார் 01, 2024 11:26 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையில் உள்ள வேகவதி ஆற்றின் வடகரையில் ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உபயதாரர்கள் சார்பில், புதிதாக ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தின் கும்பாபிஷேகத்த ஒட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு கலச ஏற்பாடும், 7:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பகல் 12:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கைச்சிலம்பிசையுடன் ஊஞ்சல் உற்சவமும், தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாட்டை ஓம் அங்காளம்மன் சாந்தி அபிஷேக குழு, அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் தெரு மற்றும் தோட்ட தெருவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us