sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

/

உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு


ADDED : நவ 28, 2024 11:45 PM

Google News

ADDED : நவ 28, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், கடந்த 22ல் தாக்கப்பட்டார். இதை கண்டித்து, உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் யாரும் பணிக்கு வராததால், வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருணாநிதி கூறியதாவது:

வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஓசூரில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us