sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மளிகை கடையில் மது விற்றவர் கைது

/

மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது


ADDED : மார் 22, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 54, இவரது கணவர் கருணாகரன், 60, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. புவனேஸ்வரி அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில், புவனேஸ்வரி மளிகை கடையில் மதுபாட்டில்களை விற்பதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று, புவனேஸ்வரியின் மளிகை கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 600 மதுபாட்டிகள், 40 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், புவனேஸ்வரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us