sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை

/

காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை

காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை

காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை


ADDED : பிப் 12, 2025 10:33 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், தன் 'மாருதி ஸ்விப்ட் டிசைர்' காரை, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, கார் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர், ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, காரின் பெரும்பகுதி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். சிவகாஞ்சி போலீசில் ராஜேந்திரன் அளித்த புகாரின்படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம நபர் ஒருவர் காரின் பின்பக்கம் தீ வைத்துவிட்டு, நடந்து செல்வது தெரியவந்துள்ளது. போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us