sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்


ADDED : மே 03, 2025 01:02 AM

Google News

ADDED : மே 03, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏனாத்துார்:மீனாட்சி அம்மாள் அறக்கட்டளையின், மீனாட்சி குழும நிறுவனங்களில் ஒன்றான, காஞ்சி வாணி வித்யாலயா, காஞ்சிபுரம் பள்ளி மாணவ - மாணவியருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாளை, காலை 5:30 மணிக்கு, ஏனாத்துாரில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

இதில், 8 -- 10 வயதிற்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கு ஒரு கி.மீ., துாரமும், 11 - 14 வயதுடைய மாணவ - மாணவியருக்கு 3 கி.மீ., துாரம் என, இரு பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் இலவசமாக டி - ஷர்ட், எழுது பொருட்கள், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாரத்தானில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 88258 59066, 96774 55109 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us