sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து

/

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து


ADDED : ஆக 20, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், சிறந்த பேரூராட்சிக்கான விருது பெற்ற உத்திரமேரூர் தி.மு.க., பேரூராட்சி தலைவர் பொன் சசிகுமார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார்.

சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், சிறப்பாக செயல்பட்ட பேரூராட்சிகளுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார்.

இதில், தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சியாக, உத்திரமேரூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது.

இதையொட்டி. உத்திரமேரூர் பேரூராட்சி தி.மு.க., தலைவர் பொன் சசிகுமாருக்கு. தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சி எனவும், முதலிடத்தை பெற்றதை தொடர்ந்து, உத்திரமேரூர் தி.மு.க., பேரூராட்சி தலைவர் பொன் சசிகுமார், செயல் அலுவலர் பழனிகுமார் ஆகியோர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






      Dinamalar
      Follow us