sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்

/

 நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்

 நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்

 நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்


ADDED : நவ 15, 2025 11:29 PM

Google News

ADDED : நவ 15, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி, உடல் நலக் குறைவால், நேற்று உயிரிழந்தார்.

வாலாஜாபாத் ஒன்றியத்தில், நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவியாக அன்னக்கிளி, 70; என்பவர் பதவி வகித்து வந்தார்.

அவருக்கு, சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசீஸ் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று, காலை 10:30 மணி அளவில் உடல் நலக்குறைவால், அவர் உயிரிழந்தார்அன்னக்கிளியின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us