sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

/

பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு


ADDED : பிப் 20, 2025 12:45 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கிராமத்தில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இங்கு, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது, காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால், புகைமூட்டம் சூழ்ந்தது. இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us