sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு

/

எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு

எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு

எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு


ADDED : அக் 11, 2025 08:14 PM

Google News

ADDED : அக் 11, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:எல்.எண்டத்துார் மடுவு கரையோரத்தில், 10,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துார் கிராமத்தில் உள்ள டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும், சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 80,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, எல்.எண்டத்துார் மடுவு கரையோரத்தில் 10,000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

எல்.எண்டத்துார் ஊராட்சி தலைவர் யமுனா பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

இதில், ஊராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, நற்பணி மன்ற நிர்வாகிகள் செல்வம், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us