sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடவு

/

தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடவு

தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடவு

தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடவு


ADDED : செப் 08, 2025 12:44 AM

Google News

ADDED : செப் 08, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி மற்றும் பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடும் விழா நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்க நிர்வாக இயக்குநர் முருகேஷ், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சங்கர் ஆகியோர் 1,550 பனை விதைகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர்.

இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள், மகிழம், சர்வம், காஞ்சி அன்னசத்திரம், வடலி, பசுமை தேடி, போதிபகவன், ஜானஸ் குளோபல் பள்ளி மாணவர்கள், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் இணைந்து 1,550 பனை விதைகளை நடவு செய்தனர்.

பசுமை புரட்சியில் எங்களின் முயற்சி அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் வரவேற்றார். பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us