sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கும்பாபிஷேகத்திற்கு 'சிறப்பு பாஸ்' பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

/

 கும்பாபிஷேகத்திற்கு 'சிறப்பு பாஸ்' பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 கும்பாபிஷேகத்திற்கு 'சிறப்பு பாஸ்' பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 கும்பாபிஷேகத்திற்கு 'சிறப்பு பாஸ்' பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு


ADDED : டிச 06, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப்பின், நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்களுக்கு அறி விப்பு பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us